click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

26 August 2015

பெரிய வெங்காயம்

சரியோ, தப்போ, எதற்கும் போராட்டம் வேண்டும் ,
போராட வேண்டும் என்கிற சீரிய
சில்லறைத்தனமான சிந்தனைகள்
மக்கள் மனதில் வந்திருச்சு!
அந்த போராட்டத்தால நல்லது நடக்கிறது என்றால் முழுக்க முழுக்க இல்லையொன்றுதான்
சொல்லமுடியும்!

இந்த பிரச்சினைக்கு ஏன் இவர்கள் இன்னும்போராட்டம்
ஆர்பாட்டம் பண்னவில்லை என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்துவிட்டோம்!?

80ருபாய்க்கு பெரிய வெங்காயம் விலை
ஏறிவிட்டதால் சில உருப்படாத கட்சிகள்
அய்யோ!குய்யோ என்று கத்துகிறார்கள்

இவர்களிடம் ஒரு கேள்வி  பல விவசாயிகள் தான் விளைவித்த பொருட்களுக்கு அரசு சரியான விலை தருகிறதா??

பல சமயங்களில் விலை இல்லை என்று
தக்காளி  போன்ற பொருட்களை வீதியில் சாக்டையில்  வீசிகிறார்கள் ஏன்????
அப்போது இவர்கள் கத்தவில்லை போராடவில்லை???

2ருபாய் பொருளுக்கு இரண்டு மணி நேரம்
பேரம் பேசுபவர்கள் தானே நாம்! ! அல்லும் பகலும் பாடுபட்ட விவசாயிக்கு எப்படி லாபம் தரலாம் என்று நினைப்பவர்கள் இங்கு
எத்தனை!!!

அதிலும் இடைத்தரகர்கள்தான் இடையில்
புகுந்து கொள்ளையடிக்கிறார்கள்

அதுவே நகை கடையில் 100ருபாய் குறைந்தால் துள்ளி குதிப்பதும் 1000ருபாய் ஏறினால் கவலைப்படுவதுதானே நம் சமுக
பழக்கம்


1968ஆம் ஆண்டு ஒரு மூட்டை நெல்லின்
விலை 40ரூபாய், தங்கத்தின் விலை 120ருபாய்
3மூட்டை நெல்லை விற்றால் 1பவுன் தங்கம்
எடுக்கலாம் ?  ஆனால் இப்போதைய நிலைமை என்ன???


அதே நெல்லு 1200ருபாய் ! தங்கத்தின் விலை 20000ஆயிரத்திற்கும் அதிகம்!


எப்படி இந்த ஏற்றதாழ்வு உன்டாச்சு?
எல்லாம் நம் அரசாங்கம்தான் !  அரிசி பருப்பு காய்கறி விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல்
அழகு சாதனப் பொருட்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்த காரணம்தான் இது!! தமிழ்நாட்டில் அரிசி கடைகள் 500
இருந்தால், தங்க கடைகள் 5000 இருக்கும்


தங்கம் இறக்குமதி செய்ய அவ்வளவு கட்டுபாடுகள் இல்லை! ஆனால் இங்கு விவசாயம் செய்ய ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
சொல்லப்போனால் விவசாயம் மெல்ல,, மெல்ல
அழிந்து வருகிறது!!  அடுக்குமாடி வீடுகள்
பெருகி வருகிறது?

உண்ணும் பொருளுக்கு விலை குறைவாகவும்? ஆழகு ஆபரணத்திற்கு
விலை அதிகமாகவும் இருந்தால் ஏன்????
"வறுமைகோடு உண்டாகது???

இந்த முரன்பாடுகளை ஆராயமல்
வறுமையும் ஒழிக்க முடியாது??  இந்தியாவின் வளத்தையும் அதிகரிக்க முடியாது!!!!

நன்றி இவை என் கருத்துகளே உங்கள் கருத்துகளையும் கூறலாம் நன்றி!!! 

2 comments:

  1. "வறுமைகோட்டை உண்டுக்காவது முதலாளிகளும்..அவர்களுக்காக ஆளும் அரசுகளுமே....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே!!!
      தங்கள் கருத்திற்கும் இனிய வருகைக்கும் நன்றிகள் பல!!
      அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com