*80வீடுகளே உள்ள. குக்கிராமம்
மக்களோ வெறும் நானுறு,
கட்சிகளோ? முப்பது
கடைகன்னி இல்ல
கால்தடுக்கும் கவர்மெண்டு
ரோடு, ,
கபடி பம்பரம் விளையாடும்
நெல்வயல்காடு
குடிக்கம் தண்ணீக்கு
குங்ப்பூ தெரிந்திருக்கவேனும்,
ஆடுமாடுகளோ ஆயிரமிருக்கும்
பள்ளிகூடம் பாதி, மாடு மோய்க்
பாதினு வாழ்க் ஓடும்
படிச்சு கவர்மென்டு வேலக்கி
போவமாட்டோம்னு நாலு எழுத்து
தெரிஞ்சா பேதும்!
நிதி இல்லனு சர்க்கார் பஸ் வராது?
மக்கள் பத்தாதுனு 7கிலோமீட்டர்ல
சர்க்கார் ஆஸ்பத்திரி!
பண்பாடு மாறாத பாமர மக்கள்
அப்ப சாராயத்த குடிச்சு மூனு
சீட்டு ஆடுனுவங்க
இப்ப டாஸ்மாக்ல குடிச்சு
தாயம் ஆடுறாங்க!
தீவாளி பொங்களவிட மாரியாயி
நோன்புக்கு மவுசு அதிகம்
கெட்டாலும் பட்ணம் போககூடாதுனு பெரியவங்க இருக்க
கெத்தா இருக்க பட்ணம்
போனாங்க இளைஞர் கூட்டம்
வானம்பாத்த பூமிதான்
பச்சய கண்டு பாதி வருசமாச்சு
கலப்ப புடுச்சு உழுத காலம்
மறந்துபோச்சு
விவசாயம் மறந்து விதிப்படி
வாழ்க்கனு ஆய்டுச்சு
ஓட்டு போடறது மட்டும்தான்
கவர்மெண்ட்டும் கண்டுகாது
நாங்களும் கண்டுக்கமாட்டேம்
மெத்தத்துல வரபட்டிக்காடு
அழிஞ்சு போற இனத்துல
தாராளமா எங்களையும்சேத்துகிங்க
நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க
மக்களோ வெறும் நானுறு,
கட்சிகளோ? முப்பது
கடைகன்னி இல்ல
கால்தடுக்கும் கவர்மெண்டு
ரோடு, ,
கபடி பம்பரம் விளையாடும்
நெல்வயல்காடு
குடிக்கம் தண்ணீக்கு
குங்ப்பூ தெரிந்திருக்கவேனும்,
ஆடுமாடுகளோ ஆயிரமிருக்கும்
பள்ளிகூடம் பாதி, மாடு மோய்க்
பாதினு வாழ்க் ஓடும்
படிச்சு கவர்மென்டு வேலக்கி
போவமாட்டோம்னு நாலு எழுத்து
தெரிஞ்சா பேதும்!
நிதி இல்லனு சர்க்கார் பஸ் வராது?
மக்கள் பத்தாதுனு 7கிலோமீட்டர்ல
சர்க்கார் ஆஸ்பத்திரி!
பண்பாடு மாறாத பாமர மக்கள்
அப்ப சாராயத்த குடிச்சு மூனு
சீட்டு ஆடுனுவங்க
இப்ப டாஸ்மாக்ல குடிச்சு
தாயம் ஆடுறாங்க!
தீவாளி பொங்களவிட மாரியாயி
நோன்புக்கு மவுசு அதிகம்
கெட்டாலும் பட்ணம் போககூடாதுனு பெரியவங்க இருக்க
கெத்தா இருக்க பட்ணம்
போனாங்க இளைஞர் கூட்டம்
வானம்பாத்த பூமிதான்
பச்சய கண்டு பாதி வருசமாச்சு
கலப்ப புடுச்சு உழுத காலம்
மறந்துபோச்சு
விவசாயம் மறந்து விதிப்படி
வாழ்க்கனு ஆய்டுச்சு
ஓட்டு போடறது மட்டும்தான்
கவர்மெண்ட்டும் கண்டுகாது
நாங்களும் கண்டுக்கமாட்டேம்
மெத்தத்துல வரபட்டிக்காடு
அழிஞ்சு போற இனத்துல
தாராளமா எங்களையும்சேத்துகிங்க
நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க